எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 10 அக்டோபர், 2012

மணிப்புறாக்கள்.

காற்றில்
அதிர்வுகளைப்
பறவைகளாய்ப்
பறக்க விடுகிறது
கோயில் மணி.

4 கருத்துகள்:

அகல் சொன்னது…

அருமையான கற்பனை Thenammai Lakshmanan...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…


அருமை...

நன்றி...

கிருஷ்ணப்ரியா சொன்னது…

பறக்கும் பறவைகளின் இனிய ஓசையில் சிலிர்க்குது மனம்.....

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி அகல்

நன்றி தனபாலன்

நன்றி கிருஷ்ணப் ப்ரியா

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...