எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 22 ஜூன், 2021

ஒட்டியும் ஒட்டாமலும்

உலாவுகிறது காற்று
பூக்கள் மலர்கின்றன
வண்டுகள் முரல்கின்றன
மகரந்தம் சிதறுகின்றது
தேன் துளிகளோடு..

தேனின் ருசியறியாது
மகரந்தத்தை இடம்பெயர்த்து
வண்டுகளைச் சுமந்து
பூக்களோடு ஒட்டியும் ஒட்டாமலும்
உலாவருகிறது காற்று
 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...