எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 15 ஜூன், 2021

இதயப் பூ

பாமாலையும் பூமாலையும்
ஏற்கும் வல்லிய தோள்கள்
பூங்கரம் தொட்டதும்
மூங்கிலாய் வளைகின்றன
பூப்போன்ற முகம் ஏந்தி. 

வாசனையாய்ப்
பூங்கொத்துக்களோடு
தொய்ந்து கிடக்கிறது
ஒரு பூங்கொடியும் 
அவ் வன்கரத்தில்.. 

இரும்பு கூட
இலை விரித்து
முளைக்கத் தொடங்குகிறது
கூடவே பூத்துக் கிடக்கும் பூவையோடு
அதன் இதயப் பூவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...