எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 13 பிப்ரவரி, 2021

சாத்வீகம்

சுயநல உலகில்
சாத்வீகம் மட்டுமே
பொதுநலத்துக்கு
நேர்ந்துவிடப்பட்டிருக்கிறது
ராஜஸமும் தாமஸமும்
ஏறிச் சவாரி செய்யத்
தன்னை ஒப்புக்கொடுத்தபடி
வேலைச் சிலுவை சுமக்கிறது
ரத்தக்கண்ணீரோடு
 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...