எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

ஒட்டாத உறவுகள்

ஒருபக்க முட்களோடு
உட்பக்க ஈரம்பெருகக்
காத்திருக்கிறது  ரணகள்ளி
உச்சிப் பூக்கொத்தேந்தி 
நூற்றாண்டுகாலமாய்க் கிளைவிட்டு,
நதி ,நிலா,சூரியன், மழை, காற்றெனத்
தினம் வந்து வந்தோடும் 
ஒட்டாத உறவுகளுடன். 
 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...