எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 8 பிப்ரவரி, 2021

நீர்க்கொப்புளங்கள்

சுழன்று வரும் நீருக்குள்
கண்ணாடி வளையங்கள்
சக்கரவியூகத்துள்
உடைகின்றன நீர்க்கொப்புளங்கள்
உருவாய் அருவாய்
உளதாய் இலதாய்க்
கலந்து பிறக்கின்றன
நீரும் காற்றும். 
 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...