எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

கொள்ளுப் பைகள்

துணுக்குகளாய் சிதறிக் 
கிடக்கின்றன ஞாபகங்கள்.
வந்ததும் பார்த்ததும்
வென்றதும் சென்றதும்
சுழலில் சிதறும் நீர்த்துளிகளாய்
இழுத்தும் மூழ்கியும்
நனைத்தும் எடுத்தும்.
முக்காடை எடுக்கிறேன்
முக்குளிக்கவேயில்லை
பிரமையும் கானலும்
கொள்ளுப் பைகளாய் முன்னே. 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...