எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 5 மார்ச், 2019

ஒளிர்தல்.

ஐந்து முகங்களில்
ஒளிர்கிறாள்...
கண்மூடித் திறக்கிறேன்
ப்ரகாசமான முகத்தோடு..
தீபத்தால் தீபத்தை
ஏற்றுதல் இதுதானா.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...