எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 14 மார்ச், 2019

கூம்புதல்.

பூக்களைக் கத்தரித்து
ஜாடி மகிர செருகியாயிற்று.
நிரம்பி வழிகிறது வரவேற்பறை.
புன்னகைகள் பிடுங்கப்பட்ட துயரத்தில்
கூம்பிக் கிடக்கின்றன தொட்டிகள்.
  

3 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

Nanjil Siva சொன்னது…

good...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜட்ஜ்மெண்ட் சிவா

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...