எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 5 டிசம்பர், 2017

உதயம்

சித்திரை
அது உன் முகத்திரை

வைகாசி
எப்போதும் வேண்டும் உன் ஆசி

ஆனி
நானா உன் ராணி ?

ஆடி
உள்ளுக்குள் உனைத் தேடி.

ஆவணி
( மனசை) மறைக்கத்தான் வேண்டும் இனி.

புரட்டாசி
நானோ உனது பாதத்தூசி.

ஐப்பசி
எனக்கு மனம் முழுக்க இலக்கியப் பசி.

கார்த்திகை.
யாராலும் முடியாதது உன்னுடைய ஈகை

மார்கழி
உன் யோசனைகளில் என்னைக் கழி

தை
உனக்கு உறைக்குமா உண்மை.

மாசி
நீ காலம் கழி என்னை ஏசி

பங்குனி.
நல்ல உதயம் பிறக்கவேண்டும் இனி.


-- 88 ஆம் வருட டைரி. :)

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

கவிதை நன்றாக உள்ளது .

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி பழனிச்சாமி சார்

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...