எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 14 நவம்பர், 2016

நீர்மை

காற்றின் காதுகளில்
மிதந்து இறங்கும்
இறகு சொல்லும்
வெம்மையை,
ஊனாகி உயிராகிக்
கலந்திருந்த
உண்மையை,
பிரியமனமில்லாமல்
பிரிந்து வந்த
நீர்மையை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...