எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 2 நவம்பர், 2016

இரணிச் சிம்மம்.

என்னில் இரை எடுத்து
என்னில் இறை எடுக்கிறது
இரணிச் சிம்மம்

****************************

எதிர்ப்படுவதையெல்லாம்
வலியில்லாமல்
ப்ரசவிக்கிறது
நிலைக்கண்ணாடி

****************************

பூக்குடலைத் தூரப் போடு
பாமாலைகளைக் கிழித்தெறி
சரிக்குச்சரி சமராடு
ருத்ரம் உன் திருக்கோலம்
ரத்தம்தான் நிவேதனம்
நீ சரபமல்ல. மஹா ப்ரத்யங்கிரா.

*****************************

தப்பிதமான கற்பிதங்கள்
காவு வாங்கி விடுகின்றன,
சில சமயம் சரிவரக் காணாத உண்மையை  ,.
சில சமயம் தறிகெட்டலையும் மனதை.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...