எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

பூனை மீசை.

வற்றத் தொடங்கும் கன்னங்களும்
மெலிந்து நீளும் உடலுமாய்
சத்தமில்லாமல் வாய் திறந்து பயங்காட்டி
புலியாய் அறிவிக்கத்  தலைப்படும்போது
மீசை முளைக்கத் தொடங்குகின்றது
வயதான பூனைகளுக்கு..

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அட...!

K.T.ILANGO சொன்னது…

இன்று பூனைகளாய்த் திரியும் இந்த இறந்த காலப் புலிகளைப் பார்த்தால் வருத்தமும் மேலோங்குகிறது....

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

நன்றி இளங்கோ. ஆம்

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...