எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 29 மார்ச், 2014

பிரியங்கள் சுமந்த கூடு.

கரையப் போகின்றவா 
கூவப் போகின்றனவாவென்ற
பேதங்களற்று
பிரியங்கள் சுமந்த கூடொன்றை
அடைகாத்துக் கொண்டிருந்தது காகம்.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சுரேஷ்

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...