எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 22 மார்ச், 2014

மரத்தின் குரல்..

மௌனக்காட்டில் சொற்களை உதிர்க்கிறது மரம்.
அசைந்து அசைந்து இறங்கும் சொற்கள் வாக்கியமாகின்றன.
சருகுகள் உச்சரிக்கின்றன மரத்தின் குரலை...

3 கருத்துகள்:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமை! வாழ்த்துக்கள்!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

நன்றி சுரேஷ்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...