எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 12 ஏப்ரல், 2014

பாதரசப் புறாக்கள்.

கனரக வாகனங்கள்
மேலும் கீழும் தேய்த்தபடி நகர
மேம்பாலத்துக்கும்
தாங்கும் தூணுக்கும்
இடைப்பட்ட வெளியில்
இருள் பூசிய சாம்பல் வண்ணத்தில்
குளிரை உரசிக் கொண்டிருக்கின்றன
பாதரசக் கண் மின்ன மணிப்புறாக்கள்.

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ.

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...