எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 22 அக்டோபர், 2013

பூரண இரவு.

இருள் ததும்புக் காடு
மேகம்வழி கசியும் நிலவு
மின்னி மறையும் மின்மினிகள்..
காதுக்குள் ரீங்காரமிடும் சில்வண்டுகள்
சுவாசக் காற்றோடு கலந்த பவளமல்லி..
இத்தனையோடும் இழைந்து கிடக்கிறது
தப்பித்தோடும் ஒரு கரப்பானும்
பொறிக்குத் தப்பிய எலியும்
கும்மாளமிடும் கூகையும்
கும்மிருட்டில் பறக்கும் வௌவாலும்
நிறைந்த ஒரு பூரண இரவு.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இப்படி எல்லாம் ரசிக்க வைக்கக் கூடாது...!

வாழ்த்துக்கள் சகோதரி...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...