எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 19 அக்டோபர், 2013

சமன் குலைவு .



கண்ணாடி ஜன்னலின்

பந்தடித்த ஓட்டையில்

சீறிப் பாய்கிறது வெளிச்சம்.

சமன்குலைந்த மனதுள்

ஆறுதல் வார்க்கும்

சொற்றொடராய்.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வெளிச்சம் மேலும் பரவட்டும்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...