எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 11 ஏப்ரல், 2013

முதுமை

இலை இலையாய்
உதிர்கிறது யௌவனம்.
முதுமை வலிகளோடு மரம்.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... உண்மை... (நாமும்)

மாதேவி சொன்னது…

யதார்த்தம்.
சிறிய கவிதை அழகு.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மாதேவி. :)

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...