எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 25 நவம்பர், 2012

சாலைக் கிளைகள்.

முன்பின்னாய் ஒளிர்ந்து
மின்மினியாய்ப் பறக்கின்றன
சாலைக் கிளைகளில்
இரவு வாகனங்கள்..

3 கருத்துகள்:

semmalai akash சொன்னது…

"நச்" ன்னு சொல்லிட்டீங்களே! சூப்பர்.

எனது பக்கமும் வந்து போகலாமே!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்

நன்றி செம்மலைஆகாஷ்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...