எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 27 நவம்பர், 2012

தீபங்களின் நிருத்தியம்

தீபங்களின் நிருத்தியம்
காற்றின் தாளக்கட்டுக்கு ஏற்ப
கண் ஆடிக்குள் ஜதிகூட்ட
வீடே எதிரொளிக்கிறது ப்ரகாசத்துடன்..

4 கருத்துகள்:

A. Manavalan சொன்னது…

Nalla iyarkaiyana nattiyam. Arumai.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மணவாளன்

நன்றி தனபால்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...