எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 24 செப்டம்பர், 2012

வேர்

விதையாய் இருந்தபோது
தெரியவில்லை..
வேரும் கிளைகளும்
வெவ்வேறு இடங்களாகும் என்று,

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... இயற்கை அப்படித் தான்...

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் திண்டுக்கல் தனபாலன்

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...