எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 13 செப்டம்பர், 2012

தலை நிற்றல்.

தலை நிற்கவில்லை
கழுத்து ஆடிய கைக்குழந்தைக்கு.
தலையாட்டிக் கொண்டிருந்தார்
கழுத்து ஆடிய தாத்தா.
தலை கழுத்தில் நிற்கவில்லை
என்கிறார்கள் தற்பெருமைக்காரர்களுக்கு.
பிறப்பிலும் , பெருமையிலும்
இறப்பிலும் தலை நிற்பதில்லைதான்.,
தாயையே உதைத்து வெளிவந்தவர்களுக்கு

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/// இறப்பிலும் தலை நிற்பதில்லைதான்.,///

அதற்குள் எத்தனை எத்தனை ஆர்ப்பாட்டங்கள் செய்கிறான் மனிதன்...

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் திண்டுக்கல் தனபாலன்.

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...