எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 11 பிப்ரவரி, 2012

துயில்

கண் சொக்கித் துயில்கிறேன்.
தாலாட்டிய புத்தகமும்
களைத்துத் துயில்கிறது என்மேல்


2 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

இந்த விஷயத்துல மட்டும் கவிதை சொல்லும் கருத்துக்கு நேர்மாறு நான். எனக்கு புத்தகத்தை விரிச்சு படிக்க ஆரம்பிச்சா இருக்கற தூக்கமும் காணாமப் போயிடும்! ஆனா, கவிதையைப் படிச்சதும் ஒரு பெண் முகத்தில் புன்னகையோட, புத்தகம் தன் மேல் தூங்க தானும் தூங்குவது போல ஒரு ஓவிய்க் காட்சி மனசில விரிஞ்சது!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கணேஷ்.

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...