எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சோகக் கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோகக் கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 நவம்பர், 2012

சோகக் கவிதை

துக்கமும் சாவும்
ஓவியமாகவே  பதிகிறது
ஓவியக்காரனுக்கு
சோகக் கவிதையாகவே
புலம்பிச் செல்கிறது
கவிதைக்காரிக்கு..
Related Posts Plugin for WordPress, Blogger...