எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 17 மே, 2021

மந்தை

கொள்ளை நோய்ச் செய்திகளைப்
பின் தொடர்ந்து கொண்டிருந்தேன்
பின்னிருந்த சிம்மாசனம் 
காணாமல்போய் இருந்தது.
துரட்டிக் கம்புகளுக்குள் ஓடும்
ஆட்டுமந்தையில்
காணாமல் போயிருந்தேன்.
தழைகள் கிடைத்தன
அப்படியே உண்பதா
காய்ச்சிக் குடிப்பதா..
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...