எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

போ நீ போ

சுவாசமே சுவாசமே என்றும்
உன்னைத்தொட்ட காற்று வந்து 
என்னைத் தொட்டதென்றும்
பாடிக் களித்தவர்கள் இன்று
போ நீ போ
தனியாகத் தவிக்கின்றேன்
துணை வேண்டாம் போ நீ போ
எனப் பாடுகிறார்கள்
கொரோனா காலக் கொடுமைகள்
பாடல்களிலும் பல் பதிக்கின்றன. 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...