எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

அண்ணாரைப் போல..

இந்தக் காலத்தில்
மறைந்தவர்கள்
மனம் கனக்கச் செய்கிறார்கள்.
பட்டினத்தார் பாடலொன்று
கத்தும் நமைப்பார்த்துக்
கணக்கென்ன என்கிறது. 
இன்னொன்றோ
அண்ணாரைப் போலத் 
திரியச் சொல்கிறது..
இரண்டும் கெட்டானாகி
மூன்றாம் உலகு விரிகிறது.


1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...