எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 20 பிப்ரவரி, 2020

பதைபடிவம்.

ஒரு இறகு
ஒரு மைக்கூடு
கூர்ந்து நோக்கும் கண்ணாடி
எல்லாவற்றையும்
எப்படி மாயமாக்கினாய்.
நட்பு ரேகைகளின்
கிளைகள் விரிய
வேரோடிப் புதைந்திருக்கும்
ஆணிவேர் பதைபடிவமாய்
உறைந்திருக்கிறது.

  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...