எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 15 பிப்ரவரி, 2020

விதியின் வாதை எழுத்துக்கள்.

இறகைப்போல
இலையைப்போல
உதிர விரும்பும் கனவுகள்.
ஒளியைப் போல
வளியைப் போலக்
கரைந்து விடும் ஆசைகள்.
நெருப்பில் எரிந்து
நீரில் கரைந்து
மண்ணுள் புகும் ஏக்கங்கள்.
நெற்றியின் மேலோ
உச்சந் தலையிலோ
விதியின் வாதை எழுத்துக்கள்.
  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...