எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 10 டிசம்பர், 2019

காவி

பிள்ளைப்பிராயத்திலிருந்து
காவி என்னை லாவிக்கொண்டுதான் இருக்கிறது.
துறவறத்தை நோக்கிச் செல்லல் மற்றும்
தன்வயம் இழந்து தெய்வமயமாதல்
வெண்மையும் நீலமும் கருப்பும் கூட
அதற்குத்தானென்றறிகையில்
சிவந்து குழம்பித் திரிகிறது என் காவி ரத்தம்.

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இது புதுமையாய் இருக்கே...!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...