எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 5 டிசம்பர், 2019

கங்கை

கரையெங்கும் சாம்பலும் எலும்புகளும்
அகோரி நர்த்தனங்களும் தீயின் நாக்குகளும்
கடல்நோக்கி ஓடுகிறாள் கங்கை
தன்னையும் கரைத்துக்கொள்ள..

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...