எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 6 செப்டம்பர், 2018

கரைதல்.

குந்தித் தின்றால்
குன்றும் கரையுமாம்
குந்தித்தான் தின்கின்றன
குருவியும் காக்கையும்
தாங்கள் கரைந்தபடி..
  

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அட...!

அருமை...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...