எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

சிற்றம்பு.

வெய்யில் காய்கிறது
பாறைத் திட்பம்.
சாரலும் தூறலும்
சிற்றம்பு எய்கின்றன.
வழுமையும் கொழுமையும்
வடிந்துகொண்டிருக்க
நீர் உளியிலிருந்து
புறப்படுகிறது புதுச்சிற்பம்.

  

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...