எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

கோவைப்பழங்கள்.



என் வீட்டுத் தோட்டத்தில்
ஒரு செடியில் உன் உதடுகள்
தொங்கிக் கொண்டிருக்கக் கண்டேன்
பிரமையோ ?
அருகில் சென்று பார்த்தால்
பிறகுதான் தெரிந்தது
அவை கோவைப்பழங்களென்று.

8888888888888888888888888888888

35. வசந்தமே !
தென்றலே !
என் உடலை இனிமை
கொஞ்ச வருடுகின்றாயே !
எங்கே நீ புயலாக
மாறுவாயோ என அஞ்சுகின்றேன். !

8888888888888888888888888888888888

36. கார்மேகம் நீ சென்று
விட்டால்..
என் கவிதை மழை பொழியாது.
வஸந்தம் நீ சென்று
விட்டால்..
நீ வளர்த்த செடி வாடிப்போகும்.
மூச்சுக்குத் திணறிப் போகும்.

--  82 ஆம் வருட டைரி

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...