எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 15 ஜூன், 2016

வண்ணத்துப் பூச்சி :-



வண்ணத்துப் பூச்சி :-

வண்ணத்துப் பூச்சியே !
ஓ!
வண்ணத்துப் பூச்சியே !
விண்ணில் பறக்கின்றாய் !
நீ கண்ணைப் பறிக்கின்றாய் !
விண்ணகத்துத் தாரகையோ ?
மண்ணினத்து மாணிக்கமோ >
பண்ணிசைத்து நீயுந்தான்
தண்ணொளி தருகின்றாய் !
ஓரறிவுதான் படைத்திருந்தாலும்
நீ உயரப் பறக்கும்போது
வண்ணங்களைக் கண்ணில்
கலக்கும்போது
ஆறறிவு படைத்த மனிதன்
அண்ணாந்துதான்
பார்க்க வேண்டியதிருக்கின்றது.

-- 85 ஆம் வருட டைரி 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...