எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 28 மார்ச், 2016

மதுர நாயகி துதி.



அம்மா என்றழைத்தாலே மதுர நாயகி
ஆசையுடன் அரவணைப்பாள் மதுர நாயகி
இல்லையென்னாது அம்மா மதுர நாயகி
ஈந்திடுவாள் அனைவர்க்கும் மதுர நாயகி.
உள்ளத்தில் கோயிலானவள் மதுர நாயகி
ஊக்கம்பல அளித்திடுவாள் மதுர நாயகி
எங்கும் நிறைந்திருப்பவளே மதுர நாயகி
ஏழையென்னாலும் அம்மா மதுர நாயகி
ஐம்புடன் நடத்திடுவாள் மதுர நாயகி
ஒப்பற்ற தெய்வத்தாயே மதுர நாயகி
ஓயாது நலம்புரியும் மதுர நாயகி
ஸ்ரீ மதுரநாயகித் தாய்க்கு அடிமையின் சமர்ப்பணம்.

-- 85 ஆம் வுடைரி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...