எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 2 மார்ச், 2015

கணப்பு,



உன்னைப் பற்றிய நினைவுகளே
குளிர் இரவில் என் கண்கள்
போர்த்திக் கொள்ளும்
போர்வைகள்.

உன்னை நினைத்துக்
காணும் கனவுகளே
எனக்குக் கணப்புகள்.

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை சகோதரி...

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...