எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 30 மே, 2014

தாய்மை:-



தாய்மை:-
==========
மழை பொழிந்தது
கட்டிடங்கள்
கட்டிடங்கள்
கட்டிடங்கள் வழித்து.. 

கற்கள் வெறுமே நின்றன..
மழை சலித்துச் சுருண்டது

புழுதி தின்று, வெய்யில் வெறித்து
எரிந்தன கட்டிடங்கள்

மழை வந்தது பார்த்தது
மறுபடி பொழிந்தது.

4 கருத்துகள்:

அ.பாண்டியன் சொன்னது…

வணக்கம் சகோ
மழையிம் தாய்மை உணர்வை அழகான கவியால் உணர வைத்துள்ளீர்கள். நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள் பல.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை சகோதரி...

Thenammai Lakshmanan சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாண்டியன் சார்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...