எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 10 மார்ச், 2013

வார்த்தைச் சிறகுகள்..

வார்த்தைச் சிறகுகள்..:_
****************************

கூட்டில் வளரும்
பறவையாய்
தாய் வாயிலிருந்து
உணவுப் புழுவைக்
கோர்ப்பது போல்
மொழியை விழுங்கிக்
கொண்டிருக்கிறது
குட்டிக் குழந்தை..

சமயம் வந்ததும்
பறக்கிறது
இறகசைத்து
கற்ற வார்த்தைகளோடு
தத்தித்தத்தி..

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...