எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 5 டிசம்பர், 2012

கருகிய வயல்

கருகிய சம்பாக்களோடு
மழையம்புப் படுக்கையில்
உத்தராயணக் காவிரியை
எதிர்நோக்கி வீழ்ந்து கிடக்கும் வயல்.

2 கருத்துகள்:

A. Manavalan சொன்னது…

உத்தராயணக் காவிரியை
எதிர்நோக்கி வீழ்ந்து கிடக்கும் வயல்.

- valukku vayathakiponathaal neerillai athan udalil.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மணவாளன்

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...