எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

மனித விதைகள்..

ஒளிக்கலப்பையால் உழுது
மனிதவிதைகளை விதைத்துச் செல்கிறது
இரவுநேரப் புகையிரதம்

3 கருத்துகள்:

சசிகலா சொன்னது…

அற்புதமான வார்த்தை விளையாட்டு அழகுங்க.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சசி கலா.:)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...