எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 27 ஜூன், 2012

ஜீவிதம்

ஜீவிதம்.:-
***********
சிமெண்ட் தொட்டியிலோ
சிண்டெக்ஸிலோ வழியும் நீர்
அடம்பிடிக்கும் குழந்தை
ஜன்னல்வழி எறிந்த மிச்சஉணவு
பெருநகரக் காக்கைகளுக்கும்
கிடைக்கிறது தினப்படி ஜீவிதம்

4 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

அன்றாட நிகழ்வை அழகாய் படம் பிடித்துக் காட்டிய கவிதை. அருமை.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை சகோதரி ! உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி !

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கணேஷ்

நன்றி திண்டுக்கல் தனபாலன்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...