எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 5 ஜூன், 2012

பூ மயக்கம்

கூந்தல் வாசம்
பிடித்திழுத்து
மயங்கிக் கிடக்கிறது
பூச்சரத்துள்
புழு.

4 கருத்துகள்:

ஆத்மா சொன்னது…

கூந்தலுக்குள்
வாசம் தேடி அலைகிறது பேன்...

இது எப்புடி

ஆத்மா சொன்னது…

நல்ல கவி தொடருங்கள் உறவே...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வலைஞன்

நன்றி சிட்டுக்குருவி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...