எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 5 மே, 2022

பறத்தல்

ஆகப்பெரிய உயரத்தில்
ஒரு பறவை பறந்து போனது
மேகங்கள் அதன் கீழ்
மெத்தைகளாய்ப் புரண்டன
ஓய்வெடுக்கத்தான் அனுமதிக்கவில்லை
அப்பறவையின் இறக்கைகள். 
எதை நோக்கிப் போகிறோம்
எதற்காகப் போகிறோம்
காற்றின் கோதுதலிலும்
கனக்கத் தொடங்கின சிறகுகள்.

 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...