எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

மீன்பாடு

எல்லைக்கோடு வகுத்திருக்கிறார்கள்
மீன்களுக்கும்
படகுகளில் நிரம்பி வழிகின்றன
எல்லைஅறியாது நீந்தி
இறந்த நம்பிக்கைகளோடு
சுட்டுத் தள்ளப்பட்ட மீன்கள்.

 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...