எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 13 நவம்பர், 2019

ஆநிரை

குளிரும் மழையும்
ஒன்றன்மேல் ஒன்று
கவிழ்ந்துகொண்டிருக்கின்றன
ஒரு நாற்காலியில் அமர்ந்ததும்
காத்திருந்து சூழத் தொடங்குகின்றன
நம்மையும்.
முற்றுகைக்குட்பட்ட கோட்டைக்குள்
ஆதரவற்ற ஆநிரைகள்போல்
சிலிர்க்கிறது உடல்.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...