எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 12 நவம்பர், 2014

மண் பூ



சருகுப் போர்வையுரித்து
மண்பூ புஷ்பிக்கும்
மண்புழுப்பூச்சிகளுடன்
வேர்கள் வெளித்தெறித்து
சலசலக்கும்
பொடிக்கற்கள் மேற்பரப்பில்
வெங்காயத் தோலிகளாய்
நிறம் மாறி
நீண்டுகொண்டே போகும்
அடுக்கடுக்காய் அழுக்குகளையும்
சக்கைகளையும் கெல்லி எறிய
நன்மைகள் பாறைகளாய்
உறைந்து நிற்கும்.
மண் அடுக்குப் போட்டுத்
துகில்மூடி சருகுப் (பூ) போர்வை
போர்த்துத் துயிலும்

-- 84 ஆம் வருட டைரி

2 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தளிர் சுரேஷ் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...