எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

நண்பனே…



நண்பனே…
=============
நண்பனே!
கடவுள் பறவைகளுக்குச்
சிறகைக் கொடுத்துக்
கூண்டையும் காண்பித்தார்.

நீ சிறகைப் பயன்படுத்தியது
இரை தேட மட்டுமல்ல..
பறந்து மகிழவும்தான்.!

ப்ரிய நண்பா
கூண்டுடைத்து
இன்னும் சிறகு சேர்த்துச்
சீக்கிரம் பறந்து அருகு வா.!


2 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

kalyaan kumar சொன்னது…

arughu pol verodiya vishayangal natpil mattum thaan irukkum

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...