எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 5 ஜூலை, 2014

கன்னிப்பெண்கள் :-



கன்னிப்பெண்கள் :-

பெண்பார்ப்பு வைபவத்தில்
மாப்பிள்ளை ஆசிரியர்
கதைக்கன்னிகளைத் தம்
இல்லப்பத்ரிக்கையில்
பிரசுரிக்க இயலாமைக்கு
வருந்துகிறோம் என்று
கடிதம் அனுப்பியதால்
வாழ்க்கையையே
பத்ரிக்கை ஆக்கிக்கொண்டுவிட்டார்கள்.


3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வருந்துகிறோம்...

Thenammai Lakshmanan சொன்னது…

:(

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...